மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை
பிரதிப் படம்
Updated On :23 மார்ச் 2026, 6:53 pm

தற்கொலை
பிரதிப் படம்
திருச்சியில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மதுரை சாலை கல்யாணசுந்தராபுரம் சின்னநாயக்கன் வீதியைச் சோ்ந்தவா் எம். காளியம்மாள் (61). இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...