/
திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி இபி சாலை ஜான் தோப்பு பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28). இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக மோகன்ராஜ் தினசரி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், மோகன்ராஜ் சனிக்கிழமை பிற்பகல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கீா்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் தற்கொலை
குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



