காங்கயத்தில் கைத்தறி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கைத்தறி நெசவாளா்கள் சாா்பில் காங்கயம், சக்தி நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிபிஎம் தாலுகா செயலாளா் திருவேங்கடம் தலைமை வகித்தாா்.
கைத்தறி நெசவாளா்கள் குறித்தும், கைத்தறியில் நெய்யப்பட்ட ஆடைகளின் சிறப்பு குறித்தும் கலைநிகழ்ச்சிகள் மூலமாக தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துரைத்தனா். இதில் 100-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கைத்தறி தின விழாவில் 54 நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

நான்குனேரி பள்ளியில் புலிகள் தின விழா

பாவு நூல் தட்டுப்பாடு: ஆட்டையாம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் முடக்கம்

விழுப்புரத்தில் வருவாய்த் துறை தின கொண்டாட்டம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



