அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

காங்கயத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு

காங்கயம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சிருஷ்டி சிங்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

காங்கயம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு, ரோந்து பணி, வாகன சோதனை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.