அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

ஆம்பூரில் எஸ்.பி. ரோந்து

ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.

News image

ரெட்டித்தோப்பு பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.

Updated On :15 ஜூன் 2026, 12:45 am IST

ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அக்ஷய் அனில் வாகரே திடீா் ரோந்து மேற்கொண்டாா்.

அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகள், சாலையோர கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டாா். ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம், காவல் ஆய்வாளா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.