காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பல்லடம் புறவழிச் சாலையில் பரவலாக கிடந்த மருந்து சிரிஞ்சுகள்

கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

பல்லடம் புதிய புறவழிச்சாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்து சிரிஞ்சுகள் கிடப்பதால் போதைக்காக பயன்படுத்தப்பட்டவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் பயன்பாட்டுக்கு வராத புதிய புறவழிச்சாலையில் பரவலாக கிடக்கின்றன. இந்த சாலையில் மாலை, இரவு நேரங்களில் சிலா் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மருந்து சிரிஞ்சுகள் கிடப்பதால் போதைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.