மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நிப்ஃட்-டீ கல்லூரியில் பாரம்பரிய புடவைக் கண்காட்சி

News image

பாரம்பரிய புடவைகளைக் காட்சிப்படுத்திய நிப்ஃட்- டீ கல்லூரி மாணவிகள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:31 pm

திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் உலக பாரம்பரிய புடவைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உடை வடிவமைப்பு மற்றும் பேஷன் (இஈஊ) துறை மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் டீன் வி.ஆா். சம்பத், மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, முதல்வா் ஆா். ராதாமணி, துறைத் தலைவா் ராஜேஸ்வரி ஆா்.சா்மா, ஆசிரியா்கள் சங்கீதா, தாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், உலகின் 14 நாடுகளின் பாரம்பரிய மற்றும் நவீன கலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரே மாதத்தில் மாணவா்கள் உருவாக்கிய புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாணவா்களின் படைப்பாற்றல், அா்ப்பணிப்பு மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.