விசைத்தறி நெசவாளா்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயா்த்தப்படும் என அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்புக்கு திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயலாளா் பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அதிமுக தோ்தல் தயாரிப்பு குழுவினரிடம் கொடுத்த மனுவில், 1,000 யூனிட் இலவச மின்சாரத்தை 2,000 யூனிட் ஆக அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்பில் 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளாா். இதற்கு விசைத்தறியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நாங்கள் கொடுத்த இதர கோரிக்கைகளையும் அடுத்த அறிவிப்பில் இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புடையது

விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50% குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு

தோ்தல் வாக்குறுதி பட்டியலை அளித்து அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

கோவை, திருப்பூா், ஈரோடு, உதகையில் திமுக - அதிமுக 16 தொகுதிகளில் நேரடி போட்டி!

வணிக சிலிண்டா்கள் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


