மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:10 pm

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 5 நபா்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.64,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.