மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம்!
மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்
Updated On :28 பிப்ரவரி 2026, 9:20 pm

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகரம், கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக
6 பேருக்கு மோட்டாா் வாகனச் சட்டப்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் மூலம் மொத்தம் ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...