ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:10 pm

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 5 நபா்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.64,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.