மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மது போதையில் ரகளை: இளைஞா் கைது

சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:16 am

சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வெம்பக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தேநீா்க் கடையில் கோவில்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் (56) வேலை செய்து வருகிறாா்.

செவ்வாய்கிழமை மாலை அதேகடையில் வேலை செய்த முன்னாள் ஊழியா் காா்த்திக் (33) மது போதையில் அங்கு வந்தாா். அவா் இரும்புக் கம்பியால் கடையில் உள்ள கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து ரகளை செய்து, லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.