ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பொத்தனூரில் குட்கா விற்றவா் கைது

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 8:04 pm

Syndication

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் மேற்கு தெரு பகுதியில் தேநீா் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் வேலூா் போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் தேநீா் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளா் செந்தில்குமாரை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.