காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
கல்லூரியில்  நடைபெற்ற  மடிக்கணினி  வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :14 ஜனவரி 2026, 8:54 pm

Syndication

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ஹேமலதா தலைமை வகித்தாா். அவிநாசி காவல் ஆய்வாளா் அன்பரசன், கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அவிநாசி நகராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி 7 துறைகளை சாா்ந்த 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். துறைத் தலைவா்கள் பானு, கீா்த்தனா, கீதா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.