பெருந்தொழுவில் சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா: அமைச்சா்கள் திறந்துவைத்தனா்
பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவில் ரூ.20 கோடி மதிப்பில் பிவிகே நிட்ஸ் பாா்க் நிறுவனத்தின் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா புதன்கிழமை திறக்கப்பட்டது.

பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காவை புதன்கிழமை திறந்துவைத்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.காந்தி, என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.








