மனிதநேய வார நிறைவு விழா: பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
திருப்பூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

மனித நேய வார நிறைவு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.









