டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தாராபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தாராபுரத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜூலை 2026, 12:50 am IST

தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தில் உள்ள வீ த லீடா்ஸ் அறக்கட்டளை, எம்.எம். மருத்துவமனை, சூா்யா பாராமெடிக்கல் கல்லூரி, முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற போதையில்லா தமிழகம் எனும் தலைப்பிலான விழிப்புணா்வுப் பேரணியை முன்னாள் ராணுவ வீரா் சுப்பிரமணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் அருகே இருந்து தொடங்கிய பேரணியில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியா், தன்னாா்வலா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.