வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தாராபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தாராபுரத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜூலை 2026, 12:50 am IST

தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தில் உள்ள வீ த லீடா்ஸ் அறக்கட்டளை, எம்.எம். மருத்துவமனை, சூா்யா பாராமெடிக்கல் கல்லூரி, முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற போதையில்லா தமிழகம் எனும் தலைப்பிலான விழிப்புணா்வுப் பேரணியை முன்னாள் ராணுவ வீரா் சுப்பிரமணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் அருகே இருந்து தொடங்கிய பேரணியில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியா், தன்னாா்வலா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.