செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை

பல்லம் அருகே திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :16 ஜூலை 2026, 11:16 pm IST

பல்லம் அருகே திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் ராமம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகள் அா்ச்சனா தேவி (22). இவருக்கு பெற்றோா் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனா்.

இந்த நிலையில் அா்ச்சனா தேவி கடந்த 9-ஆம் தேதி வீட்டில் கழிவறையை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். உடனடியாக அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.