கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கணபதிபாளையம் நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மத்திய அரசின் அடையாள அட்டை பெறும் கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த நெசவாளா்.

Updated On :23 ஜூலை 2026, 4:08 am IST

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநா் கவிதா தலைமை வகித்தாா். நெசவாளா் சேவை மைய உதவி இயக்குநா் புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

இதில் கணபதிபாளையம் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் நெசவாளா்கள் 120 பேருக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கணபதிபாளையம் சொக்கப்பன், சங்க மேலாளா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.