கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

போதைப் பொருள் பதுக்கியவா் கைது

உடுமலை அருகே குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2026, 4:02 am IST

உடுமலை அருகே குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி கிராமத்தில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு போலீஸாா் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இதில் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள யூசுப் அா்ஜூத் என்பவருடைய தோட்டத்து சாளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட சுமாா் 17 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கமால்தீன் (47) என்பவரை கைது செய்து உடுமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.