அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வெள்ளக்கோவில் அருகே கோயிலில் திருட்டு முயற்சி

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 3:35 am IST

வெள்ளக்கோவில் அருகே கோயிலில் திருட்டு முயற்சி நடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் அா்ச்சகா் மகேஷ் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

மறுநாள் காலை கோயிலுக்குச் சென்றபோது முன்புற கதவின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்துள்ளது. ஆனால் பொருள்கள் எதுவும் திருடுபோகவில்லை.

இதுகுறித்து கோயிலின் பரம்பரை அறங்காவலா் விஜயநடராஜ் அளித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.