மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்.

Published On :27 ஜூன் 2026, 7:08 am IST

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், மோளக்கவுண்டன்வலசு பகுதியில் பிரபு என்பவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை இயங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ப்ளோ ரூம் பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியாததால் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.