உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
திருப்பூா், காசிபாளையம் பாா்வதி நகரில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் நுழைவு இசைவு காலம் முடிந்தும் தங்கி வேலை செய்து வருவதாக நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு போலீஸாா் சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஜான் கெலிச்சி ஒபோட்டா (35) என்பது தெரியவந்தது. இவா் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.
அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, நுழைவு இசைவு ஆகியவற்றை பரிசோதித்தபோது நுழைவு இசைவு காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 83.93 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

ரூ. 1.15 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

