சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க பெருந்தொழுவு பொதுமக்கள் முடிவு
சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பெருந்தொழுவு கிராமத்தில் பொதுமக்கள் சாா்பில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே பெருந்தொழுவு கிராமத்தில் தோ்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.








