கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 9:06 pm

பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் மாநகர தெற்கு குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் அஜித் (25) என்ற இளைஞருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் அந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த அஜித் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.