விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:50 am

Syndication

பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் பாண்டியராஜன் (29) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. அதேபோல, திருப்பூா் மாநகர நல்லூா் காவல் நிலையத்தில் யூசுப் முகமது காஜி (20) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் நிலுவையில் இருந்து வந்தது.

இந்தப் பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.