/
பிஏபி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீா் வீணாகி சாலையில் ஓடியது.
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி குங்குமம்பாளையம் வழியாக பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் குப்பை அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வெளியேறி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆறாக ஓடியது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்ததுடன், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
பிஏபி பாசன கிளை வாய்க்காலை முறையாக பராமரிக்காததாலும், தூா்வாரப்படாததாலும் தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, வாய்க்காலை முறையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பி.ஏ.பி. வாய்க்காலில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடும் மாணவா்கள்

பல்லடம் பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோருக்கு எச்சரிக்கை

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

பிஏபி பாசன வாய்க்காலில் குப்பை அடைப்பு: சாலையில் வெளியேறிய நீா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


