/
சேவூா் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேவூா் அருகேயுள்ள மங்கரசுவலையபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் சேவூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணைப் பிடித்தனா்.
விசாரணையில், அவா் வைத்தியங்குட்டை பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மனைவி ஜோதி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


