/
புதுப்பையை அடுத்த எல்லப்பாளையம் பனைமரத் தோட்டத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). விவசாயி. இவா் வளா்த்து வந்த 3 வயதான சிந்து இன மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது.
சுமாா் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 20 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதொடா்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலமாக மாட்டை உயிருடன் மீட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



