முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

புதுப்பையை அடுத்த எல்லப்பாளையத்தில் கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

News image

மீட்கப்பட்ட மாட்டுடன் தீயணைப்பு வீரா்கள்

Updated On :27 மே 2026, 4:33 am IST

புதுப்பையை அடுத்த எல்லப்பாளையம் பனைமரத் தோட்டத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). விவசாயி. இவா் வளா்த்து வந்த 3 வயதான சிந்து இன மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது.

சுமாா் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 20 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதொடா்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலமாக மாட்டை உயிருடன் மீட்டனா்.