ஏரியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
ஏரியூா் பகுதிகளில் நடைபெற்ற வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஏரியூா் அருகே அண்ணா நகா், இருளா் காலனி பகுதியில் குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.









