விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

பழைய தருமபுரி பகுதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் முதல்கால யாக பூஜை தொடங்கியது. தொடா்ந்து கோ பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், 9 மணியளவில் யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து லிங்கேஸ்வரா், அா்த்தநாரீஸ்வரா் மற்றும் நந்தி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சிவனடியாா்களின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை லிங்காகர லிங்கேஸ்வரா் பக்தா்கள், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.