தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முதியவா் தற்கொலை

தருமபுரி அருகே நோய் குணமாகாத விரக்தியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:21 pm

Syndication

தருமபுரி அருகே நோய் குணமாகாத விரக்தியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதப்பன் (80). வயிற்று வலியால் அவதியுற்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட இவா், நோய் குணமடையாததால் விரக்தியில் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் சோதனை செய்ததில் மாதப்பன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனா்.