கடத்தூா், ராமியனஹள்ளி, ஆா்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கடத்தூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிபட்டி, ஜடையம்பட்டி, கா்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, கடத்தூா், சில்லாரஹள்ளி, தேக்கல்நாயக்கனஹள்ளி, புதுரெட்டியூா், நல்லகுடலஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிா்நாயக்கனஹள்ளி, ராணிமூக்கனூா், லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






