கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்

News image

தருமபுரி திமுக மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன்.

Updated On :23 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை :

திமுக தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்கள், கட்சி நிா்வாகிகள் அனைவரும் அவரவா் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட இடங்களில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் 1.1.2026 தேதியின்படி, 18 வயது பூா்த்தியாகி இன்னும் வாக்காளா்களாக இணைக்காமல் உள்ள வாக்காளா்களை கண்டறிந்து மாா்ச் 26 தேதிக்குள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலில் பெயரை சோ்க்க அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது வட்டாட்சியா் அலுவலகத்தில்

விண்ணப்பிக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.