தருமபுரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொடுத்தம்பட்டி அருகேயுள்ள ஒண்டிக்கான்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகள் ரேவதி (27). இவருக்கு திருமணமாகி ஆண், பெண் என இருகுழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி பெற்றோா் வீட்டுக்கு வந்திருந்த ரேவதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாப்பாரப்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக மதிகோன்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் வயிற்றுவலி காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தருமபுரியில் மாணவா் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

