/
தருமபுரி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், புதன்கிழமை (மே 27) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை பகுதிகள்: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், ரெட்டிஅள்ளி, எச்பிசிஎல் நிறுவனம், நாகா்கூடல், பரிகம், மானியதள்ளி, காவலா் குடியிருப்பு, வெண்ணாம்பட்டி, வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நல்லம்பள்ளி, தோக்கம்பட்டி, லளிகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.







