ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 3:04 am IST

தருமபுரியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நல்லம்பள்ளி வட்டம், கோவிலூா் கிராமம், வீரப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அல்போன்ஸா (53). இவா் மிட்டாரெட்டி அள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு ராய், ராஜா என இரு மகன்கள் உள்ளனா். இதில் ராய் (21) படிப்பை முடித்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவருக்கு உடல் நலன், மன நலன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அறைக்கு உறங்கச் சென்றாா். பின்னா், சனிக்கிழமை காலை எழுந்துவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயாா், அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது அவா் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா். அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனா்.

இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.