கட்டப் பஞ்சாயத்தில் அபராதம்: செலுத்த முடியாத விவசாயி தற்கொலை
ஒசூர், ஜன.8: ராயக்கோட்டை அருகே, கட்டப்பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 3 பேர் சனிக்கிழமை கைது










