"சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொழிற்சாலைகளுக்கு அக்கறை தேவை'
திருச்செங்கோடு, ஜன.8: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொழிற்சாலைகள் அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று சென்னை டர்போ எனர்ஜி நிறுவன துணைத் தலைவர் டாக்டர் டி.ஏ. சுப்ரமணி கூறினார். திருச்செங்கோட










