ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாமகிரிப்பேட்டை சமத்துவபுரத்தில் ஆய்வு

நாமக்கல், ஜன.8: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். நாமகிரிப்பேட்டை ஊராட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

நாமக்கல், ஜன.8: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கார்கூடல்பட்டியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட ஆட்சியர், அங்கே சீரான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் நாமகிரிப்பேட்டை பட்டறை மேடு, நாடார் வீதி, 6-வது வார்டு காலனிப் பகுதி, ஆர்வி மில் சாலை 15-வது வார்டில் கிழக்கு வீதி, அம்பேத்கர் காலனி ஆகிய பகுதிகளில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 82.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலைகளின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.