திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காரிமங்கலம் ஒன்றியத்தில் விளையாட்டுப் போட்டிகள்

காரிமங்கலம் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு இளையோர் மையம், ஏபிஜே அப்துல் கலாம்

Updated On :5 நவம்பர் 2018, 7:37 am IST

காரிமங்கலம் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு இளையோர் மையம், ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எஸ்எம்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் வி .வெங்கடாஜலபதி விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர்  எம்.திருநீலகண்டன் பரிசுகளை வழங்கினார். மனித உரிமைகள் மண்டல அமைப்பாளர் கே.பி.செந்தில்ராஜா முன்னிலை வகித்தார். இளையோர் மையத்தைச் சேர்ந்த  எம்.மாரியப்பன், அசோக்குமார் நன்றி கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.