பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நிகழ் கல்வியாண்டிற்கான சரக அளவிலான தடகளப் போட்டிகள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளில் பங்கேற்ற கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று 55 பதக்கங்களை பெற்றனர். மேலும், 130 வெற்றி புள்ளிகள் பெற்று 13-ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில், இளையோர் பிரிவில் மாணவி எம். அபிதாஸ்ரீ, மூத்தோர் பிரிவில் மாணவி சி.அஸ்வினி ஆகியோர் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேந்திரன், எஸ்.தென்றல் மற்றும் எஸ்.சிவனேஸ்வரி ஆகியோரை தலைமை ஆசிரியை த.வே.ரமாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

