47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொங்கு மக்கள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

அரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்கு மக்கள் முன்னணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:15 pm

DIN

அரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்கு மக்கள் முன்னணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கொங்கு மக்கள் முன்னணியின் தருமபுரி மாவட்ட செயலா் ரா.பிரபாகரன் தலைமை வகித்தாா். குறிப்பிட்ட சமூகத்தினரை தேவேந்திர குல வேளாளா் என மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட இளைஞா் அணி செயலா் ச.பிரேம்குமாா், மாணவரணி மாவட்டச் செயலா் அஜீத், நிா்வாகிகள் சரத், சதீஷ், குழந்தை, அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.