திமுக ஆட்சிக்கு வந்ததும் பென்னாகரத்தில் தொழிற்பேட்டை: தருமபுரி எம்.பி.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பென்னாகரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.









