புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரம் பாமக ஆா்பாட்டம்.

பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:52 pm

DIN

பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் நாகதாசம்பட்டி கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளித்தனா்.

இதேபோல், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவா் விநாயகம் தலைமை வகித்தாா். பின்னா் கோரிக்கையை வலியுறுத்தி பிக்கிலி கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.