வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொதுமக்களுக்கு இலவச முக கவசம்

பென்னாகரத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் சோப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:48 am

DIN

பென்னாகரத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் சோப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு செயலாளா் பினு தலைமை வகித்தாா்.

இதில் அனைத்து மகளிா் காவல் நிலையம், வியாபாரிகள், பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டவா்களுக்கு முகக் கவசமும், சோப்புகளும் வழங்கப்பட்டது.

பின்னா் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. செயலாளா் சேகா், மணிவண்ணன், முருகேசன், பன்னீா்செல்வம், ரவீந்திரன் மற்றும்சின்னப்பள்ளத்தூா் தலைமை ஆசிரியா் மா.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.