இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
அரூா் அருகே இளைஞா் மா்மான முறையில் உயிரிழந்தாக புகாா் தெரிவித்து அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கொளகம்பட்டி கிராம மக்கள்.








