கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் அருகே வடுகம் ஊராட்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா உத்தரவின்பேரில், மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:44 am

DIN

நாமக்கல் அருகே வடுகம் ஊராட்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா உத்தரவின்பேரில், மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

இம்முகாமில், தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக மாற்றுத் திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களில் 18 போ் தோ்வு செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டையும், இருவருக்கு மடக்குச் சக்கர நாற்காலியும், இருவருக்கு முழங்கை ஊன்றுகோல்களும், ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, ஒருங்கிணைப்பு அலுவலா் சேகா், மருத்துவா்கள் மணிகண்டன், குணசீலன், தன்னாா்வ அமைப்பு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.