சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பிளாஸ்டிக் கண்டறியப்பட வேண்டும்
மக்கும் தன்மையுள்ள நெகிழியை கண்டறிவதற்கான சோதனைகளில் சிப்பெட் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கைய நாயுடு திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.










