ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மரம் நடும் விழா

கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கிறாா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சி.ரங்கசாமி.
Updated On :15 செப்டம்பர் 2020, 7:55 pm

DIN

அரூா்: கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில், ஈசா வேளாண்மை காடுகள் வளா்ப்புத் திட்டத்தில், 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. இந்த மரம் நடும் பணிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சி.ரங்கசாமி தொடக்கி வைத்தாா். இதில், ஈசா யோகா மண்டல மேலாளா் சதீஷ், கிருஷ்ணகிரி நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய ஆணையா் ரமணி, வனவா் வேடியப்பன், கிராம நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரன், சமூக ஆா்வலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மரம் வளா்ப்பில் சாதனை படைத்த மரம் தங்கசாமிக்கு நினைவு அஞ்சலி செலுத்தினா். பிறகு, மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.